வவுனியாவில் இருந்து 537 பெண்கள் வீட்டு பணியாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு பயணம்
Loading… வவுனியாவில் இருந்து 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக 537 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வீட்டு பணியாளர்களாக சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர் சி.கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்று (28.12.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறியுள்ளார். பயிற்சியற்ற தொழிலாளர்கள்இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னரான காலப்பகுதியில் அதிகளவான ஆண்கள் மற்றும் பெண்கள் வீட்டு பணியாளர்கள், தொழிலாளர்களாக … Continue reading வவுனியாவில் இருந்து 537 பெண்கள் வீட்டு பணியாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு பயணம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed